கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மருத்துவர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக பிராந்திய தொற்று நோயியல் பிரிவுதெரிவித்துள்ளது.
- Advertisement -
மாவட்டத்தில் அண்மைய நாட்களில்குறைந்திருந்த கொரோனா வைரஸ்தொற்று நேற்று (13) அதிகரித்துள்ளது. மேற்படி கொரோனா தொற்றாளர்கள்அனைவரும் சமூகத்திலிருந்துதொற்றுக்குள்ளானவர்கள் எனத்தெரிவித்துள்ள சுகாதாரபிரிவு,
- Advertisement -
பொது மக்கள் அனைவரும் முழுமையாக சுகாதாரநடைமுறைகளை பின்பற்றவது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்தார்.