இலங்கையின் முக்கிய எட்டு மாவட்டங்களுக்கு காலநிலை எச்சரிக்கை..!!
இலங்கையின் எட்டு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், இந்த எச்சாிக்கையை…
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் தங்கத்தின் விலை…
மின்சாரம் தடைப்பட்டால் நீ்ர் விநியோகத்திலும் தடை வரும்! எச்சாிக்கை தகவல்
இலங்கை மின்சார சபையின் பணியாளா்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்படுகின்ற மின்சாரத் தடைகளை சீர்செய்ய முடியாவிட்டால்…
வடமாகாண மக்களுக்கு வந்த எச்சரிக்கை; பேராபத்தை உருவாகும் சந்தர்ப்பம்
வடமாகாணத்தில் பண்டிகை காலத்தில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ள தவறினால் பேராபத்து உருவாகும் என வடமாகாண…
கொத்துரொட்டி வாங்கச் சென்ற 26 வயது இளைஞர் அடித்துப் படுகொலை: உரிமையாளரின் மகன் கைது
கொத்துரொட்டி வாங்குவதற்காகச் சென்ற இளைஞர் ஒருவர், ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்படுத்திக்கொண்ட முறுகலையடுத்து அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…
சிங்கள மொழி அரச ஊழியர்களுக்கு தமிழ்மொழி பாடநெறி கற்கை ஆரம்பம்
சப்ரகமுவ மாகாணத்தில் கடமை புரியும் சிங்கள மொழி அரச சேவையாளர்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
கர்ப்பிணிகளாக உள்ள அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
கர்ப்பிணிகளாக உள்ள அரச ஊழியர்களை மீளவும் கடமைக்கு அழைப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சில…
மற்றுமொரு பிரபல அமைச்சர் பதவி விலகுவதாக தீர்மானம்?
சமகால அரசாங்கத்தின் மற்றுமொரு சிரேஷ்ட அமைச்சர் பதவி இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது…
ஆடையின்றி மண்டியிட வைத்தனர்; ஜனாதிபதிக்கு சென்ற கடிதத்தால் சர்ச்சை!
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியால் சாரதி ஒருவர் சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய…
வானிலையில் காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்!
இலங்கையை சுற்றி மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நாட்டை விட்டு விலகிச்செல்வதாக…