பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் இன்று விடுதலையாகவுள்ளனர். சுமார் 17 கைதிகளின் பெயர்கள் ஜனாதிபதி பொது மன்னிப்பிற்காக நேற்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
- Advertisement -
இந்நிலையில் அவர்களில் 7 பேர் இன்று விடுக்கப்படலாம் என கூறப்படுவதுடன் மற்றவர்கள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் தெரியவருகிறது.