வெள்ளவத்தை முதல் கொழும்பு வரையான காலி வீதி நாளைய தினம் முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
கொழும்பு மாநகர சபையினால் வெள்ளவத்தையிலுள்ள வடிகான் கட்டமைப்பு சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவே இந்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
- Advertisement -
தெஹிவளையிலிருந்து பயணிப்போர், மெரின் ட்ரைவ் வழியாக பயணிக்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.