Times.lkTimes.lkTimes.lk
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Reading: யாழில் ஒரு மாத காதலியின் அழகில் மயங்கி தியேட்டருக்கு சென்ற இளைஞனுக்கு காதலியும் நண்பியும் சேர்ந்து நடத்திய திருவிளையாடல்; பொலிஸார் வலை வீச்சு !!
Share
Aa
Times.lkTimes.lk
Aa
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » யாழில் ஒரு மாத காதலியின் அழகில் மயங்கி தியேட்டருக்கு சென்ற இளைஞனுக்கு காதலியும் நண்பியும் சேர்ந்து நடத்திய திருவிளையாடல்; பொலிஸார் வலை வீச்சு !!
Local News

யாழில் ஒரு மாத காதலியின் அழகில் மயங்கி தியேட்டருக்கு சென்ற இளைஞனுக்கு காதலியும் நண்பியும் சேர்ந்து நடத்திய திருவிளையாடல்; பொலிஸார் வலை வீச்சு !!

admin
Last updated: 2023/03/26 at 9:28 AM
admin
Share
1 Min Read
SHARE

திரையரங்கு ஒன்றில் புதுக் காதலியுடன் படம் பார்க்கச்சென்ற இளைஞனிற்கு போ.தை மருந்து கொடுத்து, தங்கச்சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருடப்பட்ட தங்கச்சங்கிலியின் பெறுமதி ரூ.500,000 ஆகும். தங்கச்சங்கிலியை திருடிய காதலியும், நண்பியும் தலைமறைவாகி விட்டனர்.

- Advertisement -

திரையரங்கில் மயக்கமடைந்து தங்கச்சங்கிலியை பறிகொடுத்த இளைஞன், ஒரு மாதத்திற்கு முன்பாக யுவதியொருவரை வீதியில் சந்தித்த போது, அவரது அழகில் மயங்கியிருந்தார்.

யுவதியின் தொலைபேசி இலக்கத்தை பெற்று ஒரு மாதமாக உறவை வளர்த்து வந்துள்ளார். இருந்தாலும், யுவதி தான் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை சொல்லாமல் கவனமாக மறைத்து வந்திருந்தார்.

காதலியின் விருப்பத்தின்படி சில நாட்களின் முன்னர் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள திரையரங்கு ஒன்றிற்கு படம் பார்க்க சென்றிருந்தனர். காதலியும், அவரது நண்பியான மற்றொரு யுவதியும் வந்திருந்தனர்.

மூவரும் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது யுவதி, பானமொன்றை பருகுமாறு காதலனிடம் கொடுத்துள்ளார். அதை குடித்த காதலன் திரையரங்கிற்குள் மயக்கமடைந்துள்ளார்.

அவர் அணிந்திருந்த ரூ.500,000 பெறுமதியான தங்கச்சங்கிலியை அபகரித்துக் கொண்டு இரண்டு யுவதிகளும் தலைமறைவாகி விட்டனர். இந்த சம்பவம் பற்றி அவர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதை தொடர்ந்து, மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
admin March 26, 2023
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
What do you think?
Love1
Sad0
Happy3
Sleepy0
Angry1
Dead3
Wink3
Previous Article டொலர் கையிருப்பு அதிகரிப்பு; மீண்டும் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள் !!
Next Article யாழை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கனடாவில் திடீர் உயிரிழப்பு!
Times.lkTimes.lk
Follow US
© 2023 Times Media Network | All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Lost your password?