கணவன் இறந்த செய்தி அறிந்து மனைவியும் உயி்ர் மாய்த்த சம்பவம் யாழ் 3ம் குறுக்குத் தெருவில் இடம் பெற்றுள்ளது.
- Advertisement -
தயாளரூபன் நாகராணி, வயது 61 என்னும் பெண்ணே உயிழந்தவராவார். கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததை அறிந்த மனைவி தனக்குத்தானே தீ மூட்டியுள்ளார். ஆபத்தான நிலையில் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.