இலங்கை மின்சார சபைக்கு Online (ஆன்லைன்) முறை மூலம் பொதுமக்கள் பணம் செலுத்துவது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் ஆன்லைன் முறையில் கட்டணங்களை செலுத்த முடியாமல் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்து.
- Advertisement -
இதனடிப்படையில், எதிர்காலத்தில் இலகுவான முறையில் மக்களுக்கு கட்டணங்களை செலுத்த முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது