தரம் ஐந்து பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
- Advertisement -
இவ் வருடம் தரம் 5 பொதுப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் தொகை -329,668 இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை- 48,257; வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம்-14.64% . வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,
- Advertisement -
வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் எண்ணிக்கை-17,622 : வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் தொகை -2,749, அதன் சதவீதம் -15.6% : தேசிய மட்டத்தில் நிலை – 6
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வலயங்களின் தேசிய மட்டத்தில் நிலை :யாழ். கல்வி வலயம் -[25.37%] -1 : -பொலநறுவை வலயம் -[21.71%]-2 : -தங்காலை வலயம் -[21.51%] -3 : -கம்பகா கல்வி வலயம் [21.44%] -4 : -வலஸ்முல்ல வலயம் [20.80%] -5 : -பதுளை கல்வி வலயம்.[20.41%]-6 : நிக்கரவெட்டிய வலயம்[20.03%]-7