வத்தளை – ஹேக்கித்த பகுதியில் பெண்ணொருவரை தாக்கி தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்துச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
- Advertisement -
இந்த சம்பவம் நேற்றைய தினம் வத்தளை – ஹேக்கித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் தனது குழந்தையை பாடசாலைக்கு வீதியில் அழைத்துச்சென்ற போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் குறித்த பெண்ணின் தாக்கி சங்கிலியை அறுத்துச்சென்றுள்ளனர்.
- Advertisement -
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது