மன்னார் – சிலாவத்துறை பாடசாலையில் இன்று இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் 1ம் இடத்தைப் பெற்ற மாணவனோடு தனது தந்தையும் முடிவிடம் வரை ஓடிய சம்பவமும் இடம்பெற்றது.
- Advertisement -
யூசுப் இர்பான் சாதாரண ஏழைக் கடற்றொழிலாளி. தனது மகன் உச்சம் தொட வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடோடு இதனை செய்துள்ளார். இச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது