விபரீத முடிவு எடுத்ததால் 19 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இச் சம்பவம் யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
மேற்படி மாணவி இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார் இந்நிலையில் குறித்த இளைஞர் ஏமாற்றியதன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
இம்மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்