மட்டக்களப்பில் தனது காதலனுடன் இணைவதற்கு பெற்றோர் தடை போட்டதால் 22 வயதான ஜோதிகா என்னும் யுவதி வீட்டில் உயிர்மாய்த்தார்.
- Advertisement -
இந் நிலையில் குறித்த யுவதியின் காதலன் இறுதிச் சடங்கின் போது யுவதியின் உறவுகள் கடுமையாகத் தாக்கிய போதும் அதனைத் தாங்கிக் கொண்டு யுவதியின் பிணத்துக்கு தாலிகட்டியதாகத் தெரியவருகின்றது. குறித்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.