யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்தில் பிறந்து 10 நாட்களான குழந்தையின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.
- Advertisement -
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த நபரின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது.