நோர்வே, அவுஸ்ரேலியா உட்பட புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பல மோசமான நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றன.
- Advertisement -
குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்களை கலியாணம் செய்து அங்கு செல்லும் பெண்கள் பலர் ஆண்களின் சொத்துக்களை சூறையாடுவதில் குறியாக இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.