சட்ட மற்றும் முறையான வழிகளில் பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -
மே 2022 முதல் டிசம்பர் 2022 வரை பணம் அனுப்பியவர்கள் இதற்கு தகுதியானர்களாக கருதப்படுவர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இது தொடர்பில் ட்வீட் செய்துள்ளார்.