நாட்டில் கோதுமை மாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், பேக்கரி தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
- Advertisement -
பேக்கரி பொருட்களின் விலையேற்றம் காரணமாக தாம் அசௌகரியமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.