காலி – பிடிகல, அமுகொட, சித்தரகொட பிரதேசத்தில் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.