யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய பெண்ணே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
கொவிட்-19 நோய்த்தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.