வாகனங்களில் இருந்து எரிபொருனை எடுக்கும் நபர்களின் தேசிய உரிமம்(qr) ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
- Advertisement -
எதிர்காலத்தில் ஓ்டோக்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
- Advertisement -
எதிர்வரும் சில தினங்களில் பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளை அடையாளம் காணும் முறைமையொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டி சங்கங்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.