லீசிங்கில் ஆட்டோ வாங்கி நடமாடும் உணவகம் நடாத்தும் பரமேஸ்வரியின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கணவர் இறந்த நிலையில் அவர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
- Advertisement -
இவடம் பழரசங்கள், சிற்றுண்டிகள், பால், தேநீர் ஓடருக்கு தோசை, இட்லி, இடியப்பம், சோறு ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
- Advertisement -
அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். ஒருவர் படிக்கிறார். நகரத்தை அண்டிய உணவு தேவையானவர்களுக்கு அவர்களது வியாபார நிலையங்கள், வீடுகளுக்கே சென்று வழங்குகிறார்.