சந்தையில் பிஸ்கட், சோப்பு, நூடில்ஸ் உள்ளிட்ட பொதி செய்யப்பட்ட பொருட்களின் விலை 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
- Advertisement -
இவ்வாறு பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மதுபான விற்பனை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
- Advertisement -
சில புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள மதுபானக் கடைகளில் வருமானம் 2 முதல் 7 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.