நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையையடுத்து, 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அதற்கைமய, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.