கொழும்பு – கிரிபத்கொட கலா சந்தி பகுதியில் காலை உயர் அழுத்த மின்கம்பியின் மேல் நபர் ஒருவர் ஏறி போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
இந்த சம்பவம் இன்று (25-07-2022) காலை இடம்பெற்றுள்ளது. காதலி வரும் வரை போராட்டம் நடத்துவேன் என்று கூறி உயர் அழுத்த மின்கம்பியின் மேல்ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
இதன் காரணமாக கிரிபத்கொட மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.