மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மாலைத்தீவுக்கு சென்றுள்ள, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து இன்று சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூருக்கு செல்வுள்ளதாகவும் பின்னர் அங்கிருந்து சவூதி அரேபியாவிற்கு செல்லவுள்ளதாகவும் மாலைதீவு அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.