சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் நோக்கி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றமையினால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- Advertisement -
நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள தியத்த உயன சுற்றுவட்டத்தில் இருந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.