பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க தெரிவித்துத்ள்ளார். அதுவரை தானே பிரதமராக செயற்பட உள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துத்ள்ளார்.
- Advertisement -
குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித்
தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக்கொள்வதாக
தெரிவிக்கப்படுகிறது