நாளைய தினம் நடைபெறவுள்ள நாடு தழுவிய ஹர்த்தால் போராட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் கோரியுள்ளது.
- Advertisement -
மக்கள் அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் ஹர்த்தாலில் அனைத்து ஊழியர்களும் பங்கேற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் தொழிலாளர் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.