தனது பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
- Advertisement -
“நான் பதவி விலக மாட்டேன், கவலைப்பட வேண்டாம்” என இன்று காலை மாகாண சபை உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த தெரிவித்தார்.
மேலும், பிரதமர் பதவியை தற்போதைக்கு விடக் கூடாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது