கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் நேற்று மாலை காணாமல்போன சிறுமி நேற்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
- Advertisement -
இந்நிலையில் சிறுமியை காணவில்லை என தற்போதும் வெளியாகும் பதிவுகளை நீக்குமாறும் சிறுமியின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- Advertisement -
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து காலிமுகத்திடலில் அரசங்கத்திற்க்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டமானது இன்று ஒருவாரத்தை கடந்த நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.