இலங்கையில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலை வரும் நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பகல் இரவு பாராது மக்கள் நீண்நேரம் எரிப்பொருளுக்காக காத்திருந்து வாங்க்கிச்செல்லவேண்டிய அவல நிலை தோன்றியுள்ளது.
- Advertisement -
இந்நிலையில் சீனப் பெண்ணொருவர் சிங்களப் பிரதேசமொன்றில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் , இலங்கையர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க எரிபொருள் பெற, சீனப்பெண் காத்திருந்தவர்களை உதாசீனம் செய்து தான் முதலில் எரிபொருளை பெற முயசித்துள்ளார்.
- Advertisement -
இதனையடுத்து அங்கிருந்தவர்களுக்கு சீனப்பண்ணிற்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன் போது அங்கு வரிசையில் காத்திருந்த இலங்கையர் ஒருவர், இது இலங்கை நாடு சீனா அல்ல… நாங்கள் வரிசையில் காத்திருக்க நீங்கள் எப்படி முன்செல்லால் என கேள்வி எழுப்பிய காணொளி வைரலாகி வருகின்றது.