தற்போது வெளியான புலமை பரீட்சையில் தனது மகன் பரீட்சை வெட்டுப்புள்ளிக்கு குறைவான புள்ளியை பெற்றதால் தாயொருவர் உயிரை மாய்க்க முயன்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
- Advertisement -
கிளிநொச்சி பகுதியில் நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெறுள்ளது. கடந்த ஞாயிறுக்கிழமை பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இருந்த நிலையில் தனது மகன் வெட்டுப்புள்ளிக்கு குறைவான புள்ளிகளை பெற்றமையால் தாய் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
- Advertisement -
இதனையடுத்து தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டினரால் மீட்கபட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.