இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
- Advertisement -
மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகளை உருவாக்கி அவை குறித்து தமக்கு அறிவிக்குமாறும் அனைத்து உள்ளுராட்சி தலைவர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
- Advertisement -
இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.