திருகோணமலை – ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹொரவப்பொத்தானை நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும், திருகோணமலை நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
- Advertisement -
குறித்த விபத்தில் காரில் பயணித்த அருட்தந்தை நிதிதாசன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
- Advertisement -
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.