யாழ்.சாவகச்சோி கல்வயலில் வீதியால் நடந்து சென்றவரை வழிமறித்து தாக்குதல் நடத்தியதுடன் வெட்டி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
நேற்று முந்தினல் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் வெட்டுக்காயங்களுக்குள்ளான நபர் சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
அதேசமயம் குறித்த சம்பவத்திற்கான காரணம் தொியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.