சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 வயதுடைய உயர்தரம் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
நேற்று கல்கிஸை பொலிஸ் பிரிவில் சொயிசாபுற தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- Advertisement -
இந்நிலையில் நிலையில் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் இனங்காணப்படாத நிலையில், கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.