அரச வங்கி ஒன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியின் துப்பாக்க தவறுதலாக வெடித்ததில் 21 வயதான யுவதி படுகாயமடைந்துள்ளார்.
- Advertisement -
குறித்த சம்பவம் நரம்மல பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.