பண்டிகை காலத்தை முன்னிட்டு பலவகையான அத்தியாவசிய பொருட்கள் 100 ரூபாவுக்கு குறைவாக ‘சதொச’ வில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சலுகையனது வருட இறுதி வரையில் நடைமுறையில் இருக்கும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதேவேளை ,50 வகையான அத்தியாவசியப் பொருட்களை ,சதொச மூலம் இன்று முதல் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.