தன்னை ஏமாற்றிய காதலியின் தந்தையிடமிருந்து நட்டஈடு கோரிய காதலனின் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் உலாவும் கடிதமொன்றில், 5 வருடமாக தாங்கள் காதலித்து வந்த நிலையில் காதலி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறிய காதலன்,
- Advertisement -
காதலித்த காலத்தில் தான் காதலிக்காக செலவிட்ட பணத்தை மீள வழங்குமாறும் அக் கடிதத்தில் குறிப்பிட்டார். இந்நிலையில் குறித்த காதலனின் கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.