வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரன்தெனிய கூறியதாவது, குவைட், கட்டார் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.
- Advertisement -
மேலும் ஐக்கிய அரபு மீரகத்தின் அரசாங்கம் தெரிவித்தாவது, தமது நாட்டுக்கு வருகை தருவோர் சீனா தடுப்பூசிகளை செலுத்தியிருந்தால் அவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியினை செலுத்திக் கொண்டு வருமாறு தெரிவித்துள்ளது.