புதிய சுகாதார நடைமுறைகளை கொண்ட சில கட்டுப்பாடுகள் நாளை முதல் நடைமுறைப்படுத்த உள்ளன . அதன்படி திருமண நிகழ்வுகளை நாளை முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுளர்த்து. மேலும்மண்டபங்களில் 25 சதவீதம் பூர்த்தியடைய கூடிய அளவில் அதிகபட்சம் 50 பேர் கலந்து கொள்ளும் வகையில் திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
- Advertisement -
வௌிப்புற திருமணங்கள் வரவேற்கப்படுவதாகவும் அவற்றில் மது பாவனைக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மரண சடங்கில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையும் 15 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.