யாழ்ப்பாணம் வந்த வயோதிபர் ஒருவர் ஆசனவாய்க்குள் ஹெரோய்னை ஒழித்துக்கொண்டு சென்ற நிலையில் , நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் விசேட புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, குறித்த வயோதிபர், பஸ்ஸில் இருந்து இறங்கும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
இதன்போது சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் சோதனையிட்ட போது, 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோய்ன் ஆசன வாய்க்குள் இருந்தமை தெரியவந்தது.