பாடசாலைகளை திறப்பது குறித்து மாகாண ஆளுனர்கள் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு மாகாண ஆளுனர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
- Advertisement -
200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப் பிரிவு பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் இவ்வாறு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.