சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளரும், சுற்றாடல் அமைச்சின் செயலாளருமான டாக்டர் அனில் ஜாசிங்க, விமான நிலையத்தில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கோவிட் தடுப்பூசி அட்டையை அவர் எடுத்துச் செல்ல மறந்த காரணமே அதற்கு காரணம் என சொல்லப்படுகின்றது.
- Advertisement -
அதன் பின்னர் அவர் தனது கையடக்க தொலைபேசியில் , தடுப்பூசி அட்டையின் நிழற்படத்தை அதிகாரிகளுக்கு காண்பித்த பின்னரே அவர் வெளிநாட்டு செல்ல அனுமதிக்கப்பட்டார்.