கிளிநொச்சி பூநகரி மகாவித்தியாலத்தின் முன் உள்ள பூநகரி வரவேற்பு வளைவின் துாணில் மோதி ஹயஸ் வாகனம் ஒன்று கடும் சேதங்களுக்குள்ளானது.
- Advertisement -
வாகனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
- Advertisement -
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் உள்ள குறித்த பிரதேசத்தை வரவேற்கும் சீமெந்தினால் கட்டப்பட்ட வளைவுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.