தொியவருவதாவது, தாயாருடன் கோவிலுக்கு வந்திருந்த பெண் ஒருவர் கோவிலின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். இந்நிலையில் அவருடைய மோட்டார் சைக்கிள் “டிக்கி” யை உடைத்து அதிலிருந்த இரு தொலை பேசிகள் திருடப்பட்டுள்ளது.
- Advertisement -
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த பெண் மோட்டார் சைக்கிள் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்து அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் சந்தே கத்திற்கிடமாக நடமாடிய இளைஞர் ஒருவரை சோதனையிட்டபோது திருடப்பட்ட இருதொலை பேசிகளும் மீட்கப்பட்டிருக்கின்றது.
- Advertisement -
இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு கைது செய்யப்பட்டார். சம்பவத்தில் வவனியா நெளுக்குளம் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளா ர்.