இலங்கைக்கு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
- Advertisement -
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்ய பல நாடுகள் இலங்கைக்கு உதவி செய்து வருகிறது.
- Advertisement -
கோட்டாபயவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜனாதிபதி பைடனின் அறிவிப்பு | Leading Country20 Million Financial Sri Lanka
அந்த வகையில் சுமார் 20 மில்லியன் டொலர் நிதி உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (joe biden) ஜீ – 7 உச்சிமாநாட்டில் உறுதிப்படுத்தினார்.
பெரும் நெருக்கடியில் உள்ள கோட்டாபயவிற்கு இந்த தகவல் பெரும் ஆதரவாக உள்ளதாகவும் ஓரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.