பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) ஒருவர் உருவத்தை பச்சை குத்தியிருந்த நிலையில் குறித்த உருவத்தை துட்டகைமுனுவின் உருவமாக தென்னிலங்கை இளைஞர் ஒருவர் மாற்றியுள்ளார்.
- Advertisement -
முன்பு மஹிந்த மீது கொண்ட தீவிர பற்றால் அவரின் உருவத்தை கையில் பச்சையாக (Tattoo) குத்தியிருந்தார். ஆனால் தற்போது குறித்த உருவத்தை மகாவம்சம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சிங்கள அரசனான துட்டகைமுனுவின் (Dutugamunu) உருவமாக மாற்றியுள்ளார்.
- Advertisement -
குறித்த புகைப்படம் தற்போது முகநூலில் வைரலாக பரவி வருகின்றது.