மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு இதேநாள் துப்பாக்கி சூட்டில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
- Advertisement -
குறித்த உத்தியோகஸ்தர் உயிரிழந்து இன்றுடன் 3வருடங்கள் ஆகுகின்றன. எனினும் அவரது கொலைக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை.
- Advertisement -
சம்பவத்தில் அம்பாறை பெரியநீலாவணை பகுதியை சேர்ந்த கணேஸ் தினேஸ் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.