வடமாகாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைய தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் வடக்கில் 32 பேர் உட்பட, யாழ். மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -
இதனால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.