நள்ளிரவு முதல் அதிகரித்த விலை; குடிமகன்கள் கவலை
- Advertisement -
நள்ளிரவு முதல் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் பிரகாரம் அதிகரிக்கப்பட்ட மது வரி விகிதங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.